Friday, July 10, 2026

புத்தகத்தில் பொதிந்த காதல்

 பேரழகி


நான்

பூவாக இருந்தால்

சூடிக் கொள்கிறாள்

காய்ந்து சருகானால்

அவள்

புத்தகத்தில் பொதிந்து

பத்திரப்படுத்தி விடுகிறாள்

எப்படியிருந்தாலும்

ஏந்திக் கொள்கிறாள்

என்னை

கருணை மிகுந்தவள்.

-அனிட் ஜான்


#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers


 

No comments:

Post a Comment

நான் எழுதிய கவிதைகள்.

 பேரழகி உன் அழகை  வர்ணிக்கும் போது  மட்டுமே,  முழுமை பெறுகிறது நான் எழுதிய கவிதைகள். -அனிட் ஜான் To Buy DM Now #தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் ...