பேரழகி
நான்
பூவாக இருந்தால்
சூடிக் கொள்கிறாள்
காய்ந்து சருகானால்
அவள்
புத்தகத்தில் பொதிந்து
பத்திரப்படுத்தி விடுகிறாள்
எப்படியிருந்தாலும்
ஏந்திக் கொள்கிறாள்
என்னை
கருணை மிகுந்தவள்.
-அனிட் ஜான்
#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

No comments:
Post a Comment