ஒவ்வொரு காலையும்
உன் முகம் பார்க்கும்
நொடியில்,
எனக்குள்ளும்
பூத்து விடுகிறது
உன்னை ஒத்த
ஒரு பூ.
-அனிட் ஜான்
“மேகம் கூடும் நேரத்தில் காகிதக் கப்பல் செய்யும் காதலன், மழையையும் அந்த சிறிய காதல் நினைவுகளையும் அழகாக பேசும் மென்மையான தமிழ் கவிதை.”
பேரழகி உன் அழகை வர்ணிக்கும் போது மட்டுமே, முழுமை பெறுகிறது நான் எழுதிய கவிதைகள். -அனிட் ஜான் To Buy DM Now #தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் ...
No comments:
Post a Comment