Wednesday, May 6, 2026

கவிதை

 


பொழுது புலரும் 
ஒவ்வொரு காலையும் 
உன் முகம் பார்க்கும்
 நொடியில், 
எனக்குள்ளும் 
பூத்து விடுகிறது 
உன்னை ஒத்த 
ஒரு பூ.

-அனிட் ஜான்


மனதை தொடும் வரிகள்


#TamilPoetry #கவிதை #காதல்_கவிதை #TamilQuotes #LovePoetry #தமிழ்_வரிகள்


No comments:

Post a Comment

நான் எழுதிய கவிதைகள்.

 பேரழகி உன் அழகை  வர்ணிக்கும் போது  மட்டுமே,  முழுமை பெறுகிறது நான் எழுதிய கவிதைகள். -அனிட் ஜான் To Buy DM Now #தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் ...