பேரழகி
எனக்கும் உனக்கும் இடையே
எத்தனையோ இருக்கிறது
ரசிக்கும் மௌனங்கள்,
பகிரும் முத்தங்கள்,
கரையும் கண்ணீர்துளிகள்,
அணைக்கும் காதல் ஏக்கத்தோடு,
பெரும் தவிப்பு
இன்னும் எத்தனையோ...
வெளிப்படையானவை சில
ரகசியமானவை சில
ஏன்? பொதுவானவை பல
இந்த உலகிற்கும் கூட
பேசுவாள் அவள்..
-அனிட் ஜான்
#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

No comments:
Post a Comment